மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து திமுக உறுப்பினர் சு.புகழேந்தியின் கேள்விக்கு பதில் அளித்த தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்,“ தமிழ் மொழி படித்தால் வேலைக் கிடைக்காது என்ற நிலையை மாற்றி காட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி.